Wednesday, December 23, 2009

பாற்கடலுக்கு வந்த கெணத்துத் தவள


"கவித எப்படி எளுதனுன்?
கத்து கொடுங்க சாமி"னு
கேட்டதோட நிக்காம
கடலக் கூடை தட்சணையா
வெச்சு அவர கும்பிட்டான்

தெகச்சு போன கவிராயர்:
"கள புடுங்கும் விஷயமில்ல கவித,
கம்ப்யூடர் வேலையில்ல,
தேனைக் கொடுக்கும் வேலை
கொளவியால ஆகாது
தேனியாக மாற எவனும்
கத்துக் கொடுக்க முடியாது"

4 comments:

ஊசூ said...

Machi,
Very good work da...Itha parthavathu 'neraya peru' thirunthatum

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Sakthi said...

கவிதை நல்லா இருக்கு